வெண்பா
அகிம்சையும்
அன்பும்
அசையா
உறுதி
சகித்திடும்
தன்மையும்
சாந்தம் -
முகிழ்த்திடும்
வண்ண
மலராய்
வடிவெடுத்து
வந்ததுவே
அண்ணல்
வளர்த்த
அறம்!
__________________________
"இளவல்" ஹரிஹரன்.
அகிம்சையும்
அன்பும்
அசையா
உறுதி
சகித்திடும்
தன்மையும்
சாந்தம் -
முகிழ்த்திடும்
வண்ண
மலராய்
வடிவெடுத்து
வந்ததுவே
அண்ணல்
வளர்த்த
அறம்!
__________________________
"இளவல்" ஹரிஹரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக