புதன், 23 செப்டம்பர், 2015

அண்ணல் வளர்த்த அறம்

வெண்பா

அகிம்சையும்
       அன்பும்
             அசையா
                  உறுதி
சகித்திடும்
        தன்மையும்
              சாந்தம் -
                   முகிழ்த்திடும்
வண்ண
      மலராய்
            வடிவெடுத்து
                     வந்ததுவே
அண்ணல்
       வளர்த்த
                  அறம்!
__________________________
"இளவல்" ஹரிஹரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக